பொறியியல் படிக்க ஆசைப்படும் கிராமப்புற மாணவர்களை சில தனியார் கல்லூரிகள் மூளைச்சலவை செய்து ஏமாற்ற முயற்சிப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், சர்வ சுதந்திரமாக போதைப்பொருள்கள் விற்பனை நடைபெற்று வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக...
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை பெற, போலி பேராசிரியர்களை நியமித்து கணக்கு காட்டியதாக 295 பொறியியல் கல்லூரிகள் மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவற்றின் அங்கீகாரத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாமா ...
ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும், ஒரு மருத்துவக் கல்லூரிக்குக் கூட விண்ணப்பிக்காததால், 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைய இருந்த வாய்ப்பையும், ஆண்டுக்கு சுமார் 900 மருத்துவர்களை உருவாக...
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுவாசப் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 48 வயது பெண் ஒருவர், மின் தடை ஏற்பட்டதால் வெண்ட்டிலேட்டர் கருவி செயலிழந்து இறந்ததாக அவரது உறவினர்கள...
இசையமைப்பாளர், நடிகர், தொழிலதிபர் என்பது போன்ற பணம் ஈட்டக் கூடிய திறன்கள் ஏதுமின்றி எ.வ. வேலுவுக்கு மருத்துவக் கல்லூரிகள் எங்கிருந்து வந்தன என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்....
சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மருத்துவமனை பணியாளர் லஞ்சம் பெறுவதாக சிகிச்சை பெற வந்தவர்களின் உறவினர்கள் ஆதாரத்துடன் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளனர்.
சேலம் மோகன்குமாரமங...